Search for:

Government employees


7th pay commision : அரசு ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி . ஜூலை 1 முதல் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படும் .

மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட காலக் காத்திருப்பு நிறைவேறியது . ஜூலை 1 முதல் 50 லட்சம் மத்திய ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்பட…

அரசு ஊழியர் காப்பீடு திட்டத்தில் மகன், மகளை சேர்க்க அனுமதி!

அரசு ஊழியர்களை சார்ந்து வாழும் மகன் மற்றும் மகளை, அவர்களின் வயது வரம்பை கருத்தில் கொள்ளாமல், மருத்துவ காப்பீட்டு (Medical Insurance) திட்டத்தில் இணைக்…

அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடும் வகையிலும், தை பூசத்தை முன்னிட்டும் அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை (Continuous Holidays) அளிக்கப்…

7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு 23.29% சம்பள உயர்வு!

புத்தாண்டில் ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கி, ஓய்வு பெறும் வயது மற்றும் சம்பளம் இரண்டையும் மாநில அரசு உயர்த்தியுள்ளது. சம்பளம் 23.29% உயர்த்தப்பட…

அரசு ஊழியர்களின் சம்பளத்தை ரூ.26000 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு!

ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசிடமிருந்து பெரும் பரிசு வழங்கப்பட உள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருமா? அரசு ஊழியர்கள் எதிர்ப்பார்ப்பு!

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான அரசு சமர்ப்பித்திருக்கும் நிதிநிலை அறிக்கையில், அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத…

பழைய பென்ஷன் திட்டம் அறிவிப்பு- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களும் நடைமுறையில் உள்ள புதிய பென்சன் திட்டத்தை நீக்கிவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரி…

புதிய பென்சன் திட்டம்: அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு உத்தரவாதத்துடன் பென்சன் வழங்கும், புதிய பென்சன் திட்…

DA Hike: அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்ந்தது!!

தமிழகத்தின் அரசு பணிகளில் ஒன்றாக இருப்பது நியாய விலைக்க கடைப் பணி. இப்பணியில் உள்ள ஊழியர்கள் தங்களின் அகவிலைப்படியை உயர்த்தக் கேட்டுக் கொண்டு இருந்தன…

அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து குவியும் சலுகைகள்!

புதிய ஊதியக் குறியீட்டை அரசாங்கம் விரைவில் அமல்படுத்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னர், இந்த நடைமுறை ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வ…

பழைய பென்சன் திட்டத்தில் அப்படி என்ன தான் இருக்கு: இதோ அதன் சிறப்பம்சங்கள்!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஏற்கெனவே சில மாநிலங்கள…

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! இனி வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்!!

அரசு ஊழியர்களுக்கு அரசு சிறப்பான ஒரு சலுகையினைக் கொடுத்துள்ளது. அதாவது, அரசு ஊழியர்கள் இனி வரும் ஒரு ஆண்டுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என மத்திய…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கணக்கீடு: மத்திய அரசு ட்விஸ்ட்!

ஜூலை - டிசம்பர் அரையாண்டு தொடங்கிவிட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர்.

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: செப்டம்பர் முதல் புதிய பென்ஷன் திட்டம்!

கடந்த 2003 ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்து வந்தது.

அரசு ஊழியர்களுக்கு கணிணி பயிற்சி: மைக்ரோசாப்ட் நிறுவனம் தயார்!

மைக்ரோசாப்ட் நிறுவனம் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்துடனும், திறன் உருவாக்க ஆணையத்துடனும் இணைந்து பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த…

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம் எப்போது? முக்கிய தகவல்!

அரசு ஊழியர்களுக்கு 8ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்படுமா என நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதி கேள்வியெழுப்பப்பட்டது.

அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி: இனி இவர்களுக்கு முழு சம்பளம் தான்!

அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி வந்துள்ளது. தகுதி காண் கால விதிகளை அரசு மாற்றியுள்ளது.

அரசு தொழிலாளர்களுக்கும் அவர்களது துணைவியர்களுக்கும் இலவசப் பயண அட்டை அறிவிப்பு!

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கும், அவர்களது துணைவியர்களுக்கும் இலவசப் பயண அட்டை வழங்கப்படும் எனத் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்த…

அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட்: ரூ.4,000 போனஸ் அறிவிப்பு!

ஓணம் பண்டிகையினை முன்னிட்டு கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் போனஸ் வழங்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: என்ன சொன்னார் முதல்வர்?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (10.09.2022) சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ, “வாழ்வாதார நம்பிக்கை” மாநாட்டில் கலந்து கொண்டு உரை…

அரசு பணியாளர்களுக்கு ஜாக்பாட்: நவராத்திரியில் அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படும் எனவும், அதற்கான அறிவிப்பு நவராத்திரியன்று வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசு பணியாளர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!

2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகமாக இருந்ததால் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: தீபாவளி பரிசு அளித்த மாநில அரசு!

கடந்த பல மாதங்களாக அரசு ஊழியர்கள் தங்களின் அகவிலைப்படி (DA) உயர்வுக்காக காத்திருந்தனர். இறுதியாக அவர்களுக்கு நல்ல காலம் வந்துவிட்டது. அதுவும் தீபாவளி…

பழைய பென்சன் திட்டத்தில் புதிய பிரச்சனை: அச்சத்தில் அரசு ஊழியர்கள்!

இந்தியா முழுவதும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்களின் மிகப் பெரிய கோரிக்கையாக இருப்பது பழைய பென்சன் திட்டம்தான். மீண்டும் பழைய பென்…

அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதில் மாற்றம்: நிதித்துறை அதிரடி உத்தரவு!

மாநிலம் முழுவதும், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசின் நிதித்துறை அதிரடியாக வெளியிட்டுள்ளது. தற்போது இந்த செய்தி வ…

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: ஜனவரியில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 34% அகவிலைப்படி பெற்றுவரும் நிலையில், மீண்டும் 2023 ஜனவரிக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் அகவிலைப்படி உயர்வு: அடுத்தடுத்து வரும் நற்செய்தி!

சுமார் 55 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அடுத்த அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிக்காக காத்திருக்கின்றனர்.

மீண்டும் பழைய பென்சன் திட்டம்: மத்திய அரசை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ்.!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோ…

அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி: அகவிலைப்படி நிலுவைத்தொகை விரைவில் வரப்போகுது!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வர வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகை ஒன்றரை ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் செலுத்தப்படாமலேயே உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு ஊ…

அரசுப் பணியாளர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு: மார்ச் மாதம் எதிர்பார்ப்பு!

மத்திய அரசு ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் மற்றொரு செய்தி வந்துள்ளது. பல்வேறு ஊடக அறிக்கைகளின்படி, 7வது ஊதியக் குழுவின் ஊதியத் தொகுப்பின் கீழ் உள்ள அர…

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: விரைவில் உயரும் அகவிலைப்படி!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டில் அவர்களின் Fitment Factor அதிகரிக்கப்பட உள்ளது. இதனால் ஊழியர்களின் அடிப்படை ஊ…

அரசு ஊழியர்களுக்கான பென்சன் திட்டம்: வட்டி விகிதம் உயர்வு!

அரசு ஊழியர்களுக்கான பென்சன் திட்டங்களுக்கு வட்டி விகிதங்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜிபிஎஃப், பங்களிப்பு பென்சன் திட்ட…

Pongal Bonus: அரசு ஊழியர்களுக்குப் பொங்கல் ஊக்கத்தொகை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் சிறப்பாகவும் திறமையாகவும் போக்குவரத்துச் சேவையினைப் பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் பங்காற்று…

தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம் வருமா? சென்னையில் நடக்கப் போகும் மாநாடு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று சென்னையில் மாபெரும் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு…

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: வருகிறது உத்தரவாத பென்சன் திட்டம்!

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ள , 'உத்தரவாத பென்சன் திட்டத்தின் (Guaranteed Pension Scheme) முன்மொழிவுகளை மத்திய அரசு தீவிரமாக ஆய்வ…

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: உயரப் போகும் சம்பளம்!

மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த அகவிலைப்படி உயர்வுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக இரண்டு முக்கிய தகவல்கள் வெளி…

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! அமலுக்கு வரப் போகுது புதிய விதி!

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோலி பண்டிகைக்கு முன்னதா…

​அரசு ஊழியர்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.10,000 கிடைக்கும்: எப்படித் தெரியுமா?

மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சிறப்பு வசதிகளும், சலுகைகளும் இருக்கின்றன. இதில் பண்டிகைக்கால அட்வான்ஸ் பணமும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுக…

அரசுப் பணியாளர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: மாநில அரசு அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தப்படுவதாக இமாச்சலப் பிரதேச முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அகவிலைப்படி உயர்வு எப்போது? எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 42…

பழைய பென்சன் திட்டம் வேண்டுமா? உடனே இதைச் செய்யுங்கள்: மாநில அரசு அறிவிப்பு!

இந்தியாவில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இமாச்சல பிரதேச அரசு தனது ஊழ…

7 வது ஊதியக்குழு: அரசுப் பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் உயர்வு!

மத்திய அரசுப் பணியாளர்கள் வருகின்ற ஜூலை மாதத் தவணைக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பில் உள்ளனர. இந்த நிலைய…

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த முதல்வர்

இதுத்தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில், அரசோடு இணைந்து பணியாற்…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.